Browse Results

Showing 101 through 125 of 491 results

TamilThen Urai Nool: தமிழ்த்தேன் உரைநூல்

by Dr Aranga Padmini Dr K. Geetha Dr C. Bhuvaneswari

சென்னைப் பல்கலைக் கழகத்தின் புதியப் பாடத்திட்டத்தின்படி இளங்கலையில் பொதுத்தமிழ் முதலாமாண்டு முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளை மாணவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ்த்தேன்' என்னும் இவ்வுரைநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாடற்பொருள் விளக்கத்தை எடுத்துரைப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாவிடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் 'தமிழ்த்தேன்' மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுவையுடையதாகவும் அமையும்.

Teaching Of Computer Science

by P.N. Lakshmi Shanmugam

This book has been written as a basic textbook for B.Ed student teachers who have chosen one of the optional subjects as computer science -I studying in the B.Ed colleges affiliated to Tamil Nadu Teachers Education University. The importance of systematic and organized knowledge can hardly be exaggerated in this book. Ten chapters namely Hardware and Software, Aims of Teaching Computer Science, Micro-teaching, Lesson Plan and Unit Plan, Methods of Teaching. Teaching Aids. Curriculum, Evaluation in Education, Textbook, Assignment and Review are described in a simple language with images and necessary illustrations to enable the student teachers to understand it clearly and easily. It highlights skills and values for everyday use based upon Bloom's taxonomy of educational objectives. A complete and detailed description of computer science library is helpful to the students in stimulating the ideas about digital library. Greater emphasis is given to the use of different types of tests and construction of Achievement test towards the improvement of learning and instruction.

Tenali Raman Stories: தெனாலி ராமன் கதைகள்

by Media Fusion India Pvt. Ltd.

இந்த கதையில் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் இருந்த தெனாலிராமனின் அறிவு பூர்வமான கதைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

Thakkar Kollaiyargal: தக்கர் கொள்ளையர்கள்

by R. Varatharajan

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல்அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும்கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள்,ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள்என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத்தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள்மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வதுஇவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமானமுறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்துமுடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடையவழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது. வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத் தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள் மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை. சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வது இவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமான முறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்து முடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடைய வழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். காளியின் மைந்தர்களைத் தண்டித்தால் என் ஆட்சியும் உயிரும் போய்விடும் என்று அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்னர்கள் பலர் இருந்தார்கள். வில்லியம் ஸ்லீமன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரியின் வருகைக்குப் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. திறமையாகவும் துணிச்சலாகவும் ஒரு பெரும் வேட்டையைத் தொடங்கிய ஸ்லீமன் தக்கர்களைச் சிறிது சிறிதாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

Tholkappiyam Porulathikaram 1: தொல்காப்பியம் பொருளதிகாரம் 1

by Institute Of Distance Education University Of Madras Chennai

அகம், புறம் எனும் இரண்டும் பொருள் எனப் பேசப்பபடும். பொருளினது இலக்கணம் உணர்த்தும் அதிகாரம் பொருளதிகாரம். தமிழ் மொழியில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என ஐவகைப்படும். இவ்வைந்திணையும் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றனுக்குள் அடக்குவர். எழுத்தின் இலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லின் இலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும் உணர்த்திய ஆசிரியர், பொருளின் இலக்கணத்தைப் பொருளதிகாரத்தில் உணர்த்துகின்றார்.

ti. jaanakiraaman kuRunaavalkaL

by Ti. Jaanakiraaman

This is the complete novel collections of ti. Jaanakiraaman. It leads the reader to the different world while reading and takes into different location by the narration of the author.

TNPSC Group 4 and VAO Exam Science, History, Tamil, Indian Polity and Economics Part 2 - Competitive Exam: TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வு அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பகுதி 2

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகம் DNBSC குரூப் 4 மற்றும் VOA தேர்வுக்கான அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரப் படிப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

TNPSC Group 4 and VAO exam study material Indian History and Indian Economics Part 1 - Competitive Exam: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (தொகுதி 4 & வி ஏ ஓ) இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பகுதி 1

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பாடப்பகுதிகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

TNPSC Group II, IV, VAO exam General Tamil 1000 Question and Answers: TNPSC Group II, IV, VAO பொதுத்தமிழ் ஆயிரம் வினா மற்றும் விடைகள் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

by Mr S Veerababu

இந்த தொகுப்பானது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகடமி நிறுவனத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்காக தயார் செய்யும் பொருட்டு 10 பொதுத் தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது..

Vantharkal Ventrarkal: வந்தார்கள் வென்றார்கள்!

by Madhan

இந்நூலில் மொகலாய மன்னர்களின் சரித்திரங்களையும், அக்காலத்தில் வாழ்ந்த வீழ்ந்த சில மனிதர்களையும் காட்டியிருக்கிறார். இந்த சரித்திரத்தில் அக்பர், ஔரங்கசீப், துக்ளக், சிவாஜி போன்றவர்களின் குணங்கள்தான் வெளிச்சமிடப்பட்டன.

Viralmozhiyar Tamil magazine - First Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் முதல் முயற்சி.

Viralmozhiyar Tamil magazine - Second Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் இரண்டாவது தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் தொடர் முயற்சி.

Vizhichaval April 2018

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval August 2017

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval December 2017

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval - july 2017

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged.

Vizhichaval March 2018

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged rights

Vizhichaval monthly magazine

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval monthly magazine February 2018

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval monthly magazine january 2018

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Vizhichaval November 2017

by Ramani

Article contributors by visually challenged and related to visually challanged

Western Political Thought: மேற்கத்திய அரசியல் சிந்தனை

by R. Thangaraj

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு மேற்கத்திய அரசியல் சிந்தனை ஒரு தத்துவ மற்றும் கருத்தியல் அடித்தளமாக செயல்பட்டுள்ளது. சமகால அரசியல் சமூகத்துடன் தொடர்புபடுத்த வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார சூழலை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Year Book 2023: ஆண்டு புத்தகம் 2023

by V. V. K. Suburasu

இந்த புத்தகம் போட்டி கொள்ளும் முறைகளுக்கு என்றும் அதிக முக்கியமானது மற்றும் அனைத்து அறிவு விகாரிகளுக்கும் அந்தச் சொற்கள் உள்ளன. குறித்து இந்த புத்தகத்தில் உலகம், இந்தியா, பட்டியல்கள், விளையாட்டுகள் மற்றும் விருதுகளைக் கொண்டு அனைத்து வழிகளும் கொண்டுள்ளது. அதனை கொண்டாட எல்லாருக்கும் இந்த புத்தகம் ஒரு அரிய பருவமாக உள்ளது.

Aaan-Penn

by N. Shalini

This book unfolds many myths and answers many puzzles on the subject of sex such as marriageable age, infertility, childbirth, HIV etc., and their related social and psychological aspects in a lucid simple and emphatic language.

Aalappiranthavar Neengal!

by Soma Valliappan

A thorough book on leadership for all age group particularly younger generation.

Refine Search

Showing 101 through 125 of 491 results